கலாட்டா

கலாட்டா

Saturday, June 15, 2013

function envFlush(a){function b(c){for(var d in a)c[d]=a[d];}if(window.requireLazy){requireLazy(['Env'],b);}else{Env=window.Env||{};b(Env);}}envFlush({"ffid1":"AcFHVbHSZIpIq4E0EvdCUN-wPrqwJZKUwxop5OiplEJzJhA39RQf1krGM2KQFEL9zSk","ffid2":"AcE1oa4epKpw0t9zUthEJiADDdoBziJKZkgXZYGuk3DGbmaeBProxYLqXke-BUmqNFs","ffid3":"AcFKJpFkNxxU3TOlZ8KN0BYAWHqqBbaGKll38tZz5sG36YWtkRs7tBdvBkA3v14-OkCkK5-e62Ies5BteF9BQQCL","ffid4":"AcH1vV66Ra8BPBMBxjjDcVfpAvpQ3EN4sXAJYnF07d_zoAHKh1n-yOu1iSwuFiXS9qk","ffver":63083,"recaptcha_focus_on_load":"false","recaptcha_lang":"\"en\"","user":"0","locale":"en_US","method":"GET","svn_rev":747619,"tier":"","push_phase":"V3","pkg_cohort":"EXP1:DEFAULT","vip":"69.171.247.29","static_base":"https:\/\/s-static.ak.facebook.com\/","www_base":"http:\/\/www.facebook.com\/","rep_lag":2,"fb_dtsg":"AQBxIJCm","ajaxpipe_token":"AXiJeSXhkNvFw2F_","lhsh":"1AQE5WVHu","tracking_domain":"https:\/\/pixel.facebook.com","retry_ajax_on_network_error":"1","fbid_emoticons":"1"});envFlush({"eagleEyeConfig":{"seed":"0piv"}});CavalryLogger=false;Welcome...

Wednesday, January 2, 2013

அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள் 2013

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் துயரங்கள் வந்த பாதையில் நின்றிட, துன்பங்கள் எல்லாம் எம்மை விட்டு சென்றிட இன்பம் நிறைந்த இனிய வருடமாய் இப் புதிய வருடம் அனைவருக்கும் இனிதாய் மலர இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். எல்லோரும் எல்லாம் பெற்று இல்லாமை நீங்கிவாழ இறைவா இப்புத்தாண்டில் அருள் புரிவாய். பொங்கி வரும் புது வெள்ளமாய் பழையன கழிதலும் புதியன புகுதலும் – சொல்லில், செயலில், மனதில்  புத்தாண்டாய்  2013 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம் ......

Wednesday, March 2, 2011

விரிவான பக்கம் கிருமி பரப்பும் ATM மெசின்கள்

ATMல் பணம் எடுக்க செல்லும்போது கை உறை அணிந்து கொள்ளுங்கள் அல்லது வெளியே வந்த பிறகு உடனடியாக கையைக் கழுவுங்கள் என்கிறது அன்மைய லண்டன் ஆய்வு ஒன்று . பொதுக்கழிவறையை பயன்படுத்துவதன் மூலம் பரவும் கிருமிகளுக்கு நிகராக ATMல் இருந்தும் கிருமி தொற்ரும் வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அது கூறுகிறது. கிருமி தொற்ரும் வழிகளுக்கான உச்ச ஐந்து இடங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பரபரப்பான பகுதிகளில் உள்ள ATM இயந்திரங்களின் தொடுதிரை மற்றும் "கீ" போர்டு ஆகியவற்றில் சோதனை நடந்தது. பொதுக்கழிவறை இருக்கைகளிருந்தும் சாம்பிள் எடுத்து சோதிக்கப்பட்டது, வயிற்றுப் போக்கு உட்பட உடல் நலனை மோசமாக பாதிக்கும் ‘பேசிலஸ்’ பாக்டீரியா கிருமிகள்...

குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக உடல் உறுப்புக்களை விற்கும் பெற்றோர்!

அமெரிக்காவில், தங்கள் குழந்தைகளின் கல்வி கடன் 90 லட்சத்தை அடைப்பவர்களுக்கு உடல் உறுப்பை அளிக்க ஒரு பெற்றோர் முன்வந்துள்ளனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்த ஒரு பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் கல்வி கடன் 90 லட்சம் உள்ளதாகவும், இதை அடைப்பவர்களுக்கு தங்கள் உடல் உறுப்புகளை அளிப்பதாக "வெப்சைட்'டில் அறிவித்துள்ளனர். கடனை அடைப்பவர்கள் எங்கள் ரத்தம், பிளாஸ்மா மற்றும் அனைத்து உறுப்புகளையும் எடுத்துக் கொள்ளலாம். "உயிருடன் கூடிய சடலம் வேண்டுமா?' என்ற அறிவிப்புடன் இவர்கள் இந்த விளம்பரத்தை இணையதளத்தில் கொடுத்துள்ள...

Friday, January 21, 2011

உங்களை உணருங்கள் அன்பில் மலருங்கள்

ரென்சன் ! ரென்சன் ! வீட்டிலும் ரென்சன் வெளியிலும் ரென்சன்நாட்டிலும் ரென்சன்நம்முள்ளும் ரென்சன்மாற்றம் வருமா?மனது ஏங்கியதுகாத்திருந்த எமக்குகடவுள் வரம் தந்தது போல்வாழும் கலைப் பயிற்சிவழி சமைத்து தற்ததுவே!   உலகில் முதல் முறையாக மட்டக்களப்பு வெபர் அரங்கிலே 22.01.2011 சனிக்கிழமை மாலை 3.30 மணி முதல் 21,000 மக்கள் ஒன்றினைந்து மாபெரும் 'தேவாரப் பாராயணம் ' பரம பூஜ்ய சிறி சிறி ரவிசங்கர் குருஜீ நிகழ்த்தும் 'மகா ருத்ர பூஜை ' அனைவரும் வருக!! ஆனந்தம் பெறுக!!   நன்றியுடன் அழைக்கும் வாழும் கலைக் குடும்பம்...

Thursday, November 11, 2010

Beauty of Mathematics !!!!!!!

 Maths Magic 1) 'Maths Magic:     Multiply 259 x (ur age) x 39.    ?    ?    ?    ?    ?    U wil get an intresting answer     Try it really.       it is very intresting' 2)  Multiply 259 x (ur age) x 39.      ?      ?      ?      ?       U wil get an intresting answer        Try it really.          it is very intresting' 3)   '9 x 9 + 7 = 88      98 x 9 + 6 = 888      987 x 9 + 5 = 8888      9876 x 9 + 4...

Saturday, October 23, 2010

மரண அறிவித்தல்

தேத்தாத்தீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை அற்புதநாதன் அவர்கள் 23.10.2010 சனிக்கிழமை காலமானா...

Saturday, October 9, 2010

எங்கள் ஆசிரியர்..!

அகர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே... அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே... ஆசை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..! இனிய தமிழ் பயிற்றுவித்த  எங்கள் ஆசிரியையே... இனிய கதை சொல்லித்தந்த  எங்கள் ஆசிரியையே... ஈன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..! ஐம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே... ஐயங்களை நீக்கி வைத்த எங்கள் ஆசிரியரே... ஒழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..! உண்மைதனை எடுத்துரைத்த எங்கள் ஆசிரியரே... உலகம் கேட்க  சொல்லிடுவோம்  உங்கள் பெருமையே...

Tuesday, July 20, 2010

சில பொது அறிவுக் குறிப்புக்கள்

1.அரசர்க்குரியவை பத்து 1.படை    2.குடை    3.கொடி    4.முரசு    5.புரவி    6.களிறு    7.தேர்        8.தார்         9.மாலை    10.செங்கோல் 2.இராசி பன்னிரண்டு 1.மேடம்    2.இடபம்    3.மிதுனம்    4.கடகம்    5.சிங்கம் 6.கன்னி    7.துலாம்    8.விருச்சிகம்    9.தனுசு 10.மகரம் 11.கும்பம்    12.மீனம் 3.எட்டுத்தொகை நூல்கள் 1.நற்றிணை        2.ஐங்குறு நூறு    3.பரிபாடல்      4.குறுந்தொகை 5.பதிற்றுப்பத்து    6.கலித்தொகை    7.அகநானூறு...

Wednesday, June 23, 2010

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு, துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு, தயக்கத்தில் கைகொடுக்க நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... புகழ் எதிர்பார்க்காதது நட்பு, சுயநலம் தெரியாதது நட்பு, தலைக்கனம் இல்லாதது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... குழந்தையில் விளையாடிட நட்பு, இளமையில் குறும்புகள் செய்திட நட்பு, முதுமையில் கலந்துரையாடிட நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உனக்கு உறவாக வாழ்வது நட்பு, உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு, உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உன்னை மனிதனாக்குவதும் நட்பு, உன்னை உணரவைப்பதும் நட்பு, உன்னை உயர்த்துவதும் நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு, தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு, குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு உன்...

பிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம்.

நமக்கு பிடித்த பாடலை எங்கேயோ கேட்டு இருப்போம் அது எந்த படம் போன்ற விபரங்கள் தெரியாது , அதனை கண்டறிந்து download போடவேண்டும். இதை எளிமையாக்க நாம் அந்த பாடலை பாடினால் அதன் மூலம் கண்டறிந்து பெறமுடியும் . நாம் குறைந்தது பத்து வினாடிகள் பாடினால் போதும். எப்படி என்று பார்ப்போம் முதலில் www.midomi.com இதை கிளிக் செய்து அந்த இணைய தளம் செல்லுங்கள் அங்குள்ள பட்டன் கிளிக் செய்து மைக்ரோ போன் தேர்வை ஓகே செய்து பாடுங்கள் பிறகு stop button கிளிக் செய்து விடுங்கள் போதும் . இந்த இணையதளம் நீங்கள் பாடியதை வைத்தே தேடி உங்களுக்கு தேவையான பாடலின் முழு விபரமும் கொடுத்துவிடும் . தமிழ் பாடல்களை விட மேற்கத்திய பாடல்கள் மிக சரியாக கிடைக்கும் . முயன்று பாருங்கள்...

Saturday, June 12, 2010

இதுதான் சுனாமிஎச்சரிக்கையை உடனுக்குடன் அறியும் தளம்!!!

http://www.tsunami-alarm-system.c...

Tuesday, May 18, 2010

விவேகானந்தரின் விவேக மொழிகள்

மிருகபலத்தால் ஒரு போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.  மேலைநாட்டு விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும் இணையுங்கள். இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை லட்சியங்களாகும். யார் ஒருவர் எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் பெறவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது. துன்பம் விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே காரணமில்லை. இந்த உண்மையைப் பட்டபகல் வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக் கொள்ளமுடிகிறது. ஆயிரம் முறை தோல்வியுற்றாலும்...

தன்னம்பிக்கை!

நேற்று என்பது முடிந்துவிட்டது! நாளை என்பது இனிவரும் நாள்! இன்று என்பது உன் கையில்! நடந்ததை மறந்துவிடு நடப்பதை நினைத்திரு வெற்றி அடையும் வரை விழித்திரு உனக்கான விடியலை நோக்கி... உழைத்திரு...முயற்சித்திரு உன் வெற்றியை அடைய எதை தேடுகின்றாய் புறத்தே தேடினால் அது கிடைக்காது அகத்தே ஒளிந்திருக்கும் உன் சக்தியை விடாது பற்றிக்கொள் உனக்கான வெற்றிக்கனியைப் பறிக்க என்னால் முடியாது எதுவும் முடியாது என்பது "அவநம்பிக்கை"... உன் கனவுகளை நிஜமாக்கி உன்னை வெற்றிமேல் வெற்றி பெறச்செய்வது என்பது உன் தன்னம்பிக்கை வெயில் உள்ளவரை மட்டுமே உன் நிழல்கூட உன்னை தொடர்ந்து வரும் ஆனால் உன்னை விடாமல் பற்றிக் கொண்டு தூக்கி நிறுத்திட உன்னால் முடியும் என்று சிந்திக்க வைக்கும் அந்த முன்றாவது கைதான் உன் "தன்னம்பிக்கை" விடாமல் பற்றிக்கொள் விழாமல் எழுந்துநிற்பாய் உன் வாழ்க்கையில்......

நெப்போலியனின் காதலும் வீரமும்.

காதல், நாணம், துணிச்சல், வீரம், ஆசை, ஆளுமை,ஈகை, நகைச்சுவை திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை மனிதகுலத்தின் பிரத்யேக குணங்களாக விளங்கின. மனித நாகரீகத்தில் காதல், வீரம் ஆகிய இரண்டு உணர்வு வெளிப்பாடுகள் மிகுந்து காணப்படும் மனிதன் தளபதியாக, தலைவனாக, அரசனாக கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை ஏற்றுக் கொள்ளப்படுகின்றான்.17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் தேசத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு சின்னஞ்சிறிய தீவில் 'போனபர்ட்' என்றுஅழைக்கப்படும் குடும்பத்தில் பிறந்த நெப்போலியன் தன்னுடைய இருபதாவது வயதிலேயே போர்வீரனாக வாழ்க்கையை தொடங்கியவன். தன் வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை யுத்த களங்களிலேயே கழித்தவன். நெப்போலியனின் போர் தந்திரங்களும், போரிடும் முறையும்,படைவீரர்களிடையே ஆற்றும் வீரம் மிக்க சொற்பொழிவுகளும், ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக தன்...
Page 1 of 712345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls